Trending

50 கும்பங்களுக்கு உதவிய காவல் ஆய்வாளர்.

பாப்பாரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாதேஅள்ளி கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினருக்கு காவல் ஆய்வாளர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் 
உணவு பொருட்கள் வழங்கி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form