இன்று மாவட்டத்தில் 100 பேர் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

 

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று புதியதாக 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 2.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 25,580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 24,705 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 229 பேர் உயிரிழந்துள்ளனர், 646 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 197 சாதாரண படுகைகளில் 169 சாதாரண படுக்கைகளும், மொத்தம் 407 ஆக்ஸிஜன் படுகைகளில் 381 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 242 தீவிர சிகிச்சை பிரிவு படுகைகளில் 142 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது. 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form