மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை.

 தருமபுரி ஜூலை 01.


சென்னை வானிலை மையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்த வானிலை முன்னறிவிப்பின்படி வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.


குறிப்பாக கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form