தருமபுரி ஜூலை 01.
சென்னை வானிலை மையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்த வானிலை முன்னறிவிப்பின்படி வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
Tags:
கடத்தூர்