லாட்டரி சீட்டு அச்சடிக்கும் கும்பல் பிடிபட்டது, 6 இலட்சம் மதிப்புள்ள லாட்டரி பறிமுதல்.

கிருஷ்ணகிரி அருகே  லாட்டரி சீட்டு அச்சடிக்கும் கும்பல் பிடிபட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு அச்சடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் .

பின்னர் லாட்டரி சீட்டு அச்சடிக்கப்பட்டவர்களை சுற்றிவலைத்த போலீசார்   6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ 6 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சென்று  நேரில் விசாரணை நடத்தினர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form