தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.

தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, சமீபத்திய நாட்களின் கொரோனா பாதிப்புகளை பார்க்கும்போது, தருமபுரி மாவட்டத்தில் கோரோன்னா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இன்று புதியதாக 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 2.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 26,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26,415 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 246 பேர் உயிரிழந்துள்ளனர், 240 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று முதல் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் அதிகரிப்பட்டுள்ளது குறிப்பிடப்பிடத்தக்கது, இந்து தருமபுரி மாவட்டத்தில் 214 சாதாரண படுகைகளில் 187 சாதாரண படுக்கைகளும், 413 ஆக்ஸிஜன் படுகைகளில் 382 ஆக்ஸிஜன் படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவு படுகை 178 இதில் 149 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.  

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.