தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சாராயம் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர்கள் சோதனை செய்தனர்.
Tags
தர்மபுரி