கொரோனா ஊரடங்கால் சலூன் கடைகள் மூடல்:தாங்களாகவே ஒருவருக்கொருவர் முடி திருத்தி கொண்ட சிறுவர்கள்.

கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. சலூன் கடைகள் மூலம் எளிதாக கொரோனா தொற்று பரவும் என்பதால் இந்த கடைகள் இயங்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் சலூன் கடைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளதால் இளைஞர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form