இலவச தையல் இயந்திரம் பெற.

தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் சத்யவானிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் 2021-22 நிதியாண்டிற்கான தையல் இயந்திரம் வழங்கும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரும் 30.06.2021க்குள் வட்டா வளர்ச்சி அலுலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 


தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form