கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு ரங்கசாமி அவர்களின் தலைமையில் இருளர் காலனி பகுதியில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை ஒப்படைக்க வேண்டி எச்சரிக்கை விடுத்தும், புதிய நபர்கள் யாரேனும் ஊருக்குள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படியும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form