புதிய தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர்.

 

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநராக மரு.இரா.வைத்திநாதன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக பொள்ளாச்சி சார் ஆட்சியராக பணிபுரிந்தார்.


News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.