பொது கோவிலை திறக்கவும் சாமி கும்பிடுடவும் அனுமதிக்க வேண்டி ஊர் பொது மக்கள் கோரிக்கை.

பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தில் பொது கோவிலை திறக்கவும் சாமி கும்பிடுடவும் அனுமதிக்க வேண்டி ஊர் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

பாலக்கோடு வட்டாட்சியர் நிர்வாகம் பாலக்கோடு காவல் துறையினர் தனி நபர் பச்சையப்பன் என்பவர் கோவில் நிலங்களை தன் பெயரில் மாற்றிக்கொண்ட ஒருவருக்காக பொது கோவிலை திறக்கவும் கும்பிடவும் விடாமலும் தடுத்து வருவதால் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  எங்களுக்கு எங்கள் உரிமை கிடைக்க வேண்டும் என்று ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவை எங்களுக்கு வேண்டாம் என்று மாவட்ட  ஆட்சியரிடம்  மனு அளித்தனர். இதில் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form