கொரோனா நிவாரணம் 2000/- ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தமிழக அரசின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிலுவைத்தொகை இரண்டாவது தவணை ரூபாய் 2000/- ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று காலை தொடங்கி வைத்தார். 

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.