தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தமிழக அரசின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிலுவைத்தொகை இரண்டாவது தவணை ரூபாய் 2000/- ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று காலை தொடங்கி வைத்தார்.
Tags:
தருமபுரி