தருமபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்.


வரும் 24.06.2021 அன்று தருமபுரி காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவேளியை பின்பற்றி தகடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form