மேலும் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் எல்லோரும் அதனையே சார்ந்து இருப்பதால் அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் முறையக கடைபிடிக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டனர், இதனால் கொரோனா நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் சூழலை இது உருவாக்கி உள்ளது, எனவே கொரோனா ஊரடங்கிற்கு முன்னாள் இயக்கப்பட்ட அணைத்து வழித்தடங்களிலும் அரசு நகர மற்றும் புறநகர் பேருந்துகள் 50% கண்டிப்பாக இயக்கப்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு போதிய அரசு பேருந்துகளை மாவட்டத்தில் இயக்கி பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்.