தருமபுரி நகர பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்கு பல பகுதிகளில் சரியா செய்யல்படுவதில்லை என புகார் வந்ததை தொடர்ந்து தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஸ்வரன் அவர்கள் பெரியார் சிலை அருகில் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
Tags:
தருமபுரி